ஞாயிறு, ஜனவரி 29, 2012
சனி, ஜனவரி 28, 2012
ஆறாவது பூதம்
இடம் பொருள்
அறியாக்காற்று
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக
தீக்குச்சி நுனியில்
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம்
சிறு குடுவை
அல்லது
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?
வியாழன், ஜனவரி 26, 2012
செவ்வாய், ஜனவரி 24, 2012
எல்லா இடமும் சதுர அடி
கருவைக்காடு
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன்
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து
வீடுகள் சூழ நிற்கும்
மயானம்..!.
அண்டை வீடுகளின்
தொலைக்காட்சிப் பாடல்
கூத்தனுக்குப்
பழகியிருக்கலாம்
நாற்றமும் சப்தமும்
பழகிய நம்மைப் போல ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...






