வெள்ளி, செப்டம்பர் 27, 2019

விடை பெற்றவர்

முன்னதாக விடைபெற்றுவிட்டவர்களுக்கு
வேறு வேலையே இல்லை போல
யார் எதைப்பற்றிப் பேசினாலும்
எங்கு எது நடந்தாலும்
நெஞ்சோரம்
வந்து நின்றுவிட வேண்டியது
இப்படித்தான் ஒருநாள்
என்று நினைவுச்சக்கரத்தைச்
சுழற்ற வேண்டியது...
திடீரென்று 

யாருடைய செல்லப்பூனையோ நாயோ
நம் காலை நக்கிவிடுவதான 

திடுக்கிடல்
ஒவ்வொரு முறையும்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...