செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

பயனிலா...?


சிக்கலான
நூல்கண்டாகச்
சிதறிக்கிடக்கும்
சொற்களை
எழுத்துக்களாக்கி
இழுத்துப்பிடிக்க
இரு கை போதாது ...


உதவிக்கு அழைத்தால்
மறுக்கிறீரா...?
நேரம் கேட்கிறீரா ...?
மறுமொழி...கேட்கவில்லை..!
ஒ...
செவி கிடக்கிறது ......
சிக்கிய நூல்கண்டுக்குள்....
மாறாதது ...


மண்..
நீர்...
விதை...
பயிர்...
   ^
மண்  ..
நீர்...விதை...
பயிர்..
^
கல்..
மண்...
கான்க்ரீட்...
?

kural: amma

kural: amma: "ammaa"

amma

ammaa

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...