செவ்வாய், அக்டோபர் 23, 2018

திருவாளர் பொதுஜனம்



எலி ஓடுகிறது என்று தெரியும்தானென்றாலும்
உருளும் சப்தம் கேட்கையிலெல்லாம்
 தூக்கிவாரித்தான் போடுகிறது.
புத்தம்புது பயம்

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
என்ன சொல்கிறார்கள் என்று
வாய்பிளந்து கவனிக்கும்
புத்தம்புது ஆச்சர்யம்போலவே
காமதேனு செப்டம்பர் 16

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...