வியாழன், செப்டம்பர் 24, 2020

அம்மாவுக்கு எல்லாம் தெரியும்

 நச்சு நச்சென அம்மியில் தேங்காய்ப் பத்தைகளை நசுக்கும் முன்னரே அம்மாவுக்குத் தெரிந்திருந்தது

அதிலிரண்டு பத்தை
கடைவழியிலேயே
அதாங்க இது
வாழைப்பழமாகத்
தொலைந்திருக்கும் என்று
அளவை ஈடுகட்ட
அதற்குமுன்பே
உளுந்து வறுத்திருந்தாள்

2 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

இன்னும்தேங்காய் பத்தைகள் வ்ற்கிறார்களா என்ன

உமா மோகன் சொன்னது…

உண்டு சார்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...