புதன், அக்டோபர் 07, 2020

 

ஒரு சமாதானத்துக்காகவாவது
சொல்லலாம்
என் கோபம் உன்மேல் இல்லையென்று
தன்பாட்டுக்கு
வாகனம் முடுக்கிப் போகிற எசமான்
திரும்பும் வரை
தொய்ந்த முகத்தோடு கிடந்து
நுழைந்ததும் வாலாட்டித்திரிய வேண்டுமோ

******************************************************

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...